சிந்தனை தொகுப்பு .- சன் நரேந்திரன்
இந்தப் பார்வைக்க
ஒரு தனித்த குளிர்காலக் காட்சியில்
நானும் நீயும்
மரணித்த எம் தோழர்களின்
துக்கங்கள் விழுங்கிய எழுத்துக்களில்உயிர் வாழ்கிறதென் கவிதை
- பங்கிரையான்-