உன் உணர்வுகளை மறந்து
உன் பிள்ளை
உணர்வுகளை மட்டுமே
உன் உலகமென நினைத்த
என் உலகம் நீ!
நான் வணங்கும் தெய்வம் நீ!!
உணர்வுகளை மட்டுமே
உன் உலகமென நினைத்த
என் உலகம் நீ!
நான் வணங்கும் தெய்வம் நீ!!
அன்னையே உன் அன்புக்கு
நிகர் ஏதம்மா.....
பிள்ளை உள்ளம் தானறிந்து
நிகர் ஏதம்மா.....
பிள்ளை உள்ளம் தானறிந்து
அயல் நாட்டில் இருந்து
உன் பிள்ளை நோய் அறிந்து
உன் நோய் மறந்தாய்
தேடி தேடிச் சென்றாலும்
தேவையானதை தேடலாம்
ஆனால் அன்பை உன்னுடன் -அம்மா
உலகி எதனை அதிசயம் என்றால்
உலகி எதனை அதிசயம் என்றால்
அது நீ தான் அம்மா
