காற்றான துயரங்கள்
சிந்தனை தொகுப்பு .- சன் நரேந்திரன்
Start முகப்பு
திங்கள், 7 மே, 2012
தெரிந்த பூமியைப் பார்க்க மறந்ததும் -
தெரியாத கடவுளைத் தேடி அலைந்ததும்
தான் தமிழன் செய்த தவறு.
நான் அழும்போது
என்னை பார்த்து நீ
சிரித்த நாள் நான்
பிறந்த அந்த நாள்
அம்மா
இல்லாளே இனியவளே
♥♥♥♥♥♥♥♥♥♥♥
மனதினில் பூத்த மல்லிகை நீ
மாலையில் மனக்கும் மலர்மாலை நீ
இரவில் மயங்கும் அல்லி நீ
இதயத்தில் ஒளிரும் இன்ப வாழ்வு நீ
என் கவிதைத் திருடியை
தாலி கொண்டு சிறைப்பிடித்தேன்
என் மனைவியாக.................
யாழ்தேவி song
யாழ் தனிநபர் நகைச்சுவை 1
யாழ் தனிநபர் நகைச்சுவை 1
யாழ் தனிநபர் நகைச்சுவை 4
யாழ் தனிநபர் நகைச்சுவை 3
யாழ் தனிநபர் நகைச்சுவை 2
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)