திங்கள், 7 மே, 2012

இல்லாளே இனியவளே
♥♥♥♥♥♥♥♥♥♥♥

மனதினில் பூத்த மல்லிகை நீ
மாலையில் மனக்கும் மலர்மாலை நீ
இரவில் மயங்கும் அல்லி நீ
இதயத்தில் ஒளிரும் இன்ப வாழ்வு நீ

கருத்துகள் இல்லை: