ஞாயிறு, 22 ஜனவரி, 2012

ஏன் நான்



நானும் பூவாய் தான் !!
பூத்தேன் !!!
நீ பூத்த தோட்டத்தில் !!!

நீயோ பல பூவையரின் !!!
கூந்தலில் புன்னகைக்கிறாய் !!!

நானோ புள் கட்டுகளின்!!!
கூட்டத்தில் புதைக்க பட்டேன் !!!

பறிப்பார் ஆள் இல்லாமல் !!
எடுப்பார் ஆள் இல்லாமல் !!