வியாழன், 31 மே, 2012

பத்ர் களம்: சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்கு...

பத்ர் களம்: சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்கு...: வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் வெறிபிடித்த அலைந்த பாசிச விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள் பல. ...

திங்கள், 7 மே, 2012






தெரிந்த பூமியைப் பார்க்க மறந்ததும் -
தெரியாத கடவுளைத் தேடி அலைந்ததும்
தான் தமிழன் செய்த தவறு.







நான் அழும்போது

என்னை பார்த்து நீ

சிரித்த நாள் நான்

பிறந்த அந்த நாள்

அம்மா
இல்லாளே இனியவளே
♥♥♥♥♥♥♥♥♥♥♥

மனதினில் பூத்த மல்லிகை நீ
மாலையில் மனக்கும் மலர்மாலை நீ
இரவில் மயங்கும் அல்லி நீ
இதயத்தில் ஒளிரும் இன்ப வாழ்வு நீ
என் கவிதைத் திருடியை
தாலி கொண்டு சிறைப்பிடித்தேன்
என் மனைவியாக.................

யாழ்தேவி song

யாழ் தனிநபர் நகைச்சுவை 1

யாழ் தனிநபர் நகைச்சுவை 1

யாழ் தனிநபர் நகைச்சுவை 4

யாழ் தனிநபர் நகைச்சுவை 3

யாழ் தனிநபர் நகைச்சுவை 2