காற்றான துயரங்கள்
சிந்தனை தொகுப்பு .- சன் நரேந்திரன்
Start முகப்பு
புதன், 4 ஜூலை, 2012
ஆதங்கம்
திருமணமான
இத்தனை ஆண்டுகளில்
எத்தனை முறை
கூறியிருப்பாய்….
என்னையே
உனக்கு கொடுத்தேனே
என்று…..
எண்ணிப் பார்ப்பாயா
என்றேனும்….
நீ உன்னை
என்னிடம் இழந்த
அதே நொடியில்தான்
நானும் என்னை
உன்னிடம் இழந்திருக்கிறேன்
என்பதனை….
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)