சனி, 17 நவம்பர், 2018
வியாழன், 15 நவம்பர், 2018
என்.கணேசன்: விமர்சனத்தை எதிர்கொள்வது எப்படி?
என்.கணேசன்: விமர்சனத்தை எதிர்கொள்வது எப்படி?: சமுத்திரம் அலைகளை இடைவிடாது உருவாக்குவது போல சமூகம் விமர்சனங்களை இடைவிடாது உருவாக்கிக் கொண்டே இருக்கும் . அதனால் விமர்சனங்களில்...
செவ்வாய், 13 நவம்பர், 2018
நினைவு கொப்பளிப்பு
###########################
கந்தசட்டி கவசம்
இன்னும் மறக்கவில்லை
6 நாள் 6 மிளகு பால் பழம்
காலை 6 மணியில் உன் ராகம்
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
உன் மொழியில் உன் சுரத்தில்
எனக்கு பிடிக்கவில்லை
உனக்கும் தெரியும்
உன்னால் நான் மறந்ததை
இன்னும் மறக்காமல் இருக்கிறேன்
உன் நினைவுக்காக அப்பா
ஏதோ அப்பா நீ இல்லாத இந்த உலகில்...
உங்களுக்கு பிடித்ததெல்ல்லாம்
நினைவுக்கு வருகின்றது !
-பங்கிரையான் -
"கால நினைவுகள் "
//////////////////////////////////////
தந்தையர் தினம்
நினைவுகளாய் நிகழ்வுகள்
வந்து வந்து போகின்றன
இன்னும் -நீ
பார்த்த பார்வை
இன்னமும் நினைவுகளில்
அப்பா !
தூரமாய் நின்று
புன்ன்கைத்த நிமிடம்
இன்னமும் மறக்க முடியாமல்
என் நினைவுகளில்
அப்பா !
ஏனெனில்
மேகம் தொடும் விண்மீன்களாய்
எங்கள் வாழ்வில்
நிதர்சனமாய் வாழ்ந்து விட்டாய்
அப்பா !
எஞ்சியிருப்பது நினவு
வாழ்ந்த இதயமும்
தொலைந்த நிமிடமும்
இன்னமும் என் நினைவுகளில்
உன் உருவம் அப்பா !
- பங்கிரையான் -.
வெள்ளி, 2 நவம்பர், 2018
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
