சனி, 3 நவம்பர், 2012

பிள்ளை அணைப்பை தேடி

                  
உன் உணர்வுகளை மறந்து

உன் பிள்ளை
உணர்வுகளை மட்டுமே
உன் உலகமென நினைத்த
என் உலகம் நீ!
நான் வணங்கும் தெய்வம் நீ!!

அன்னையே உன் அன்புக்கு
நிகர் ஏதம்மா.....
பிள்ளை உள்ளம் தானறிந்து

அயல் நாட்டில் இருந்து

உன் பிள்ளை நோய் அறிந்து

உன் நோய் மறந்தாய்


தேடி தேடிச் சென்றாலும்
தேவையானதை தேடலாம்

ஆனால் அன்பை உன்னுடன் -அம்மா
உலகி எதனை அதிசயம் என்றால்

அது நீ தான் அம்மா

என் புன்கையின் பின் உலகம் -நீ