காற்றான துயரங்கள்
சிந்தனை தொகுப்பு .- சன் நரேந்திரன்
Start முகப்பு
வெள்ளி, 28 ஜனவரி, 2011
கண்ணீர்
வழியும் கண்ணீர்
என் விழியைப்பார்த்து(க்) கேட்டது...
எதற்காக என்னை
மண்ணில் விழச்செய்கிறாய் (என்று.)
...
எண்ணிலடங்கா சோகம்
என்னை வாட்டும் போது..
என்னையறியுமறியாமல்..
என் விழிகள் உன்னை அனுப்பிவைக்கின்றனவே...மேலும் பார்க்க
..
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)