காற்றான துயரங்கள்
சிந்தனை தொகுப்பு .- சன் நரேந்திரன்
Start முகப்பு
ஞாயிறு, 22 ஜனவரி, 2012
ஏன் நான்
நானும் பூவாய் தான் !!
பூத்தேன் !!!
நீ பூத்த தோட்டத்தில் !!!
நீயோ பல பூவையரின் !!!
கூந்தலில் புன்னகைக்கிறாய் !!!
நானோ புள் கட்டுகளின்!!!
கூட்டத்தில் புதைக்க பட்டேன் !!!
பறிப்பார் ஆள் இல்லாமல் !!
எடுப்பார் ஆள் இல்லாமல் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக