வெள்ளி, 24 நவம்பர், 2023

காணும் யாவும் -பங்கிரையன்-







இயற்கை இயல்பு
இழப்பு என்பது நியதி
வாழ்வென்பது தொடர்ச்சி

உயிர்கோளத்தில்
மனிதம் சிறிது
பூமி மேற்பரப்பில்
பிரிந்து கிடக்கின்ற
பெருங்கடல்

யுத்தம் என்பது முறைமை
உயர்ந்தவனும் தாழ்த்தவனும்
எதோ ஒன்று நிர்ப்பந்தம்

சமூகம் என்பது பொதுமை
மனநிலை மையப்புள்ளி
விண்ணும் மண்ணும்
⁠யாரும் யாவும்
இன்நெறியில் இயங்கலாம்

- பங்கிரையான்

கருத்துகள் இல்லை: