தனிமையில்
தனிமையான காதல் !
ஒருவரும் ஒருவரை
அறிய காதல் !
ஒற்றை கதிரையில்
உட்காந்திருக்கும்
ஒருதலை காதல் !
அவன் தெரிந்த அவள்
தெரிந்தும் ,தெரியாமல்
இவன் காதல்!
காலத்தின் பிரளயத்தில்
உளவியலுக்கான
ஏக்கத்தின் காதல் !
காதலின் தனித்துவம்
காதலிப்பவனுக்கே
புரியும் காதலென்று !
-பங்கிரையான்-
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக