
ஒரு வரலாறு
அடைக்கப்பட்ட குரலுக்குள்
அலைமோதும் வடுக்களின்
நினைவுகூரல்
மௌனமாக பிராத்திக்கின்றது !
பிளவுபட்ட இனம்
ஆய்வுகள் இல்லாமல்
வாய்களை மூடி
ஒப்பாரி படிகின்றன
காணாதவனை காண்பதற்கு !
தாழ்ப்பாள் இட்ட கதவுக்கு பின்
இதுயெல்லாம் அரசியல் என்று
மௌனமாக தொலைந்து விடுகின்றான்
மனிதம் !
-பங்கிரையான்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக