புதன், 30 டிசம்பர், 2020

வரலாறு ராகம்






ஒரு வரலாறு 

அடைக்கப்பட்ட குரலுக்குள் 

அலைமோதும் வடுக்களின் 

 நினைவுகூரல் 

மௌனமாக பிராத்திக்கின்றது !

பிளவுபட்ட இனம் 

ஆய்வுகள் இல்லாமல் 

வாய்களை மூடி 

ஒப்பாரி படிகின்றன 

காணாதவனை காண்பதற்கு !

தாழ்ப்பாள் இட்ட  கதவுக்கு பின் 

இதுயெல்லாம் அரசியல் என்று 

மௌனமாக தொலைந்து விடுகின்றான் 

மனிதம்  !

-பங்கிரையான்- 



கருத்துகள் இல்லை: