வெள்ளி, 16 ஜனவரி, 2015

தமிழ் கவி இயற்றினேன் !

சிந்தையில் சுரந்த தமிழால் 
கற்பனை ஊறியது என்னுள் 
முத்தமிழ் என்னுள் மூண்டதுமே 
ஒளிர் விட்ட்து  தமிழ் 
வாழிய தமிழ் வாழிய 
தமிழ் வாழிய வாழியவே !

கருத்துகள் இல்லை: