கேள்விகளும்
எனக்கு உன்னை பற்றிய
கேள்விகளும் ஏராளம்
அத்துணை கேள்விகளும்
நம் முன் பரப்பி வைத்திருந்தும்
கேட்க துணிவில்லை
உனக்கு !
பதில் கிடைக்காமல்
எப்போதும் போல் கேள்விகள்
மட்டும் வினா குறி போல்
தொக்கி நிற்கிறது
உனக்கும் எனக்கும் மத்தியில் !
எனக்குள் வரும் கேள்விகளுக்கு
எனக்கெல்லாம் தெரியும்டி
என்கிற உன் திமிர் !
உனக்குள் வரும் கேள்விகளுக்கு
மறைப்பது எல்லாம்
மன்னிக்க மாட்டேன் எனும்
ஆணவம் தடுக்கும்
ஆனாலும் எப்போதும்போல்
பேசிகொள்வோம் சர்க்கரையாக
மனத்தினும் மட்டும் அக்கறையாக
கேள்விகள் திரும்ப திரும்ப ஒலிக்கும்
விடை தெரியாமல்....................????????

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக