காற்றான துயரங்கள்
சிந்தனை தொகுப்பு .- சன் நரேந்திரன்
Start முகப்பு
வெள்ளி, 16 ஜனவரி, 2015
பகலும் இரவும் சேரும் அந்த மயக்கம் தரும் மாலை நேரம்
இருளின் ஆக்கிரமிப்பு
ஒதுக்கப்படும் பகலவன்.
வெண் பனி மூடிய சாலை
வழுக்கும் பனியில்
சறுக்கி செல்லும்
சிதறிய மக்கள்
கரையும் நாட்கள்
உறைந்து கொண்டிருக்கும் -மனம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக