
சிறையில் சிக்கி
தனிமையில் தவிக்கின்றேன் நான் !!!
நான் நேசிக்கும்
அனைவரும்-என்னை
நேசிக்க வேண்டும்
என்று-எதிர்பார்ப்பவ.ன் நான்.!!!!
அந்த எதிர்பார்ப்பின் பலம்.குறையும் போது. என் மனதின். பாரம் அதிகரிக்கிறது
என்ன செய்வேன் நான்.!!!!
நட்புக்குள்
உன்னுடை
பொய் இல்லை...
பொய் இருந்தால்...
அது நட்பே...இல்லை....
விட்டுக் கொடுப்பது தான்
நட்பாம்....
நானும் விட்டுக் கொடுத்தேன்...
நட்பையே....
நட்புக்காக...
என்னை சிறை மீட்டிடு...
ய. உண்மையான...நட்பால்......
1 கருத்து:
பலருக்கு பொருந்தும் இந்த வரிகள்
கருத்துரையிடுக