எம்
இன்று
உனக்காக எதுவும்
கொடுப்போம் என்றாலும்,
பழக்கதோஷம் விடவில்லை.
உன்னிடம்
அனைத்தையும்
வாங்கித்தானே பழகியிருக்கிறேம் .
பிறந்தநாள் தர்மமாய்
கொடுத்து விடு
உன் ஆசிர்வாதத்தை
நாங்கள் வாழ்ந்து விடுகின்றோம்
எங்களுக்கு
கிடைத்த வெகுமதி-நீ
தாயே வாழவேண்டும்
காலம் முழுதும்
வாழ்க வாழியவே .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக