வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

தமிழ் கவி இயற்றினேன் !


சிந்தையில் சுரந்த தமிழால் 
கற்பனை ஊறியது என்னுள்
முத்தமிழ் என்னுள் மூண்டதுமே
ஒளிர் விட்ட்து  தமிழ்
வாழிய தமிழ் வாழிய
தமிழ் வாழிய வாழியவே ! 

கருத்துகள் இல்லை: