
கார்த்திகை ஒளிர் மிளிர்கின்றன
நினைவுகளும் மலர்கிறது
கல்லறையில் துயில் கொள்ளும் காவியநாயகர்களின்
உறங்க கனவுகளாக பெருமை படுகின்றது ……..!
வீரத்தோடும் தன்மானத்தோடும்
மண்ணை காக்க வீரம் கொண்டுவந்தவன்
காலத்தின் சூழ்ச்சியால் அங்கமிழந்து
எம்மை காக்கவந்தவன் இன்று
தன்னைகாக இயலாத கனவுகள் பெருகிட ……..!
காலங்கள் உருண்டோடி போகிறது
எமது எழுச்சியும் மங்கிதான் போகிறது!
அங்கே சாட்சிகளும் அழிக்கபடுகிறது
எழுச்சிகளும் நொறுக்கபடு பெருகிட ……..!
வாழ நினைப்பவன் ஈழ தமிழன்
இங்கே பகுத்தறிவோடும் சுய மதிப்போடும்
வாழ மறுப்பவன் புலன்பேர் தமிழினம் பெருகிட……..!
தோள்கொடுத்து ஒரு பாதையில் வந்தவன்
விழ்ந்தவன் மாவீரன் இழந்தவன் அன்னியன்!
இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.!
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்

உறங்க கனவுகளாக பெருமை படுகின்றது ……..!
வீரத்தோடும் தன்மானத்தோடும்
மண்ணை காக்க வீரம் கொண்டுவந்தவன்
காலத்தின் சூழ்ச்சியால் அங்கமிழந்து
எம்மை காக்கவந்தவன் இன்று
தன்னைகாக இயலாத கனவுகள் பெருகிட ……..!
காலங்கள் உருண்டோடி போகிறது
எமது எழுச்சியும் மங்கிதான் போகிறது!
அங்கே சாட்சிகளும் அழிக்கபடுகிறது
எழுச்சிகளும் நொறுக்கபடு பெருகிட ……..!
வாழ நினைப்பவன் ஈழ தமிழன்
இங்கே பகுத்தறிவோடும் சுய மதிப்போடும்
வாழ மறுப்பவன் புலன்பேர் தமிழினம் பெருகிட……..!
தோள்கொடுத்து ஒரு பாதையில் வந்தவன்
விழ்ந்தவன் மாவீரன் இழந்தவன் அன்னியன்!
இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.!
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக