ஞாயிறு, 3 டிசம்பர், 2017
விரும்பிய வரிகள்
நிலா தேய்வதால் வானம் வருத்தப்படுவதில்லை...
உயிருள்ள்ள ரோஜா பூவே உனக்காக பிறந்தவன் நான் நீ என்னை விட்டு போனால் என் இதயம் தாங்காது
வெள்ளி, 3 நவம்பர், 2017
கதை பரப்புரையாளர்

ஒன்றை மட்டும்
சொல்லிக்கொள்வதாகத்தான்
துவக்குகிறார்கள்
அந்த ஒன்று
இன்னொன்றைக் கூடி
பிறக்கும் ஒவ்வொன்றும்
ஒன்றை பெருக்கி
ஓராயிரம் ஒன்றுகள்
ஒன்றாய் கூடிய பிறகினும்
அவர்கள் கூறிய
அந்த ஒன்று மட்டும்
முற்றுப் பெறுவதேயில்லை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)