
எண்ணங்களெல்லாம் - ஏன்
உம்முள்ளே உருவாகின
உன்னை அறியாமல்
எல்லை அற்று விரிகின்றன
இவ்வளவு தன்மானம்
இருக்கிற எதற்காக உனக்கு
நல் வாழ்த்து சொல்லும் பச்சோந்தி...
நினைத்து, நினைத்து முடிவை மாற்றிப்
பேசும் உன் நலத்திற்காக....
மனம் வாடும் நண்பர்கள்
எண்ணித்தான் திருந்தாயோ?
இன்னொருயுகத்தில் -நீ
வன்மம் கொண்டு
பிறக்காத வரம் வேண்டாயோ..???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக