
தூர நின்று பார்க்கிறேன் விலகிப்போக அல்ல ------
தூரம் துயரமாகிவிடக்கூடாதுஎன்ற எண்ணத்தில்...
வார்தைகளில் வழுக்குகிறேன்மௌனமாய்ப்போக அல்ல ....
வார்த்தை வாதமாகிவிடும்என்ற அச்சத்தில்...
ஆனாலும் எழுத்துளியால் செதுக்கினேன் .......
நட்பெனும் சிற்பத்தை ஆம் விழியின் ஓவியமாய்...
நட்பே நட்பை உணரவேண்டு மென்பதற்க்காக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக