
//////////////////////////////////////////
காலை உன் குரல் கேட்ட..
அந்த நிமிடங்களில்!
என்னை மறந்து உன் குரலில்
தொலைந்தே போனேன்..!
காற்றலை வழி வந்து என் காது வழி வீழ்ந்து
உன் குரல் தொடுத்த இனிமையான
அன்பான பண்பான வார்த்தைகள் !
காலை உன் குரல் கேட்ட..
அந்த நிமிடங்களில்!
என்னை மறந்து உன் குரலில்
தொலைந்தே போனேன்..!
காற்றலை வழி வந்து என் காது வழி வீழ்ந்து
உன் குரல் தொடுத்த இனிமையான
அன்பான பண்பான வார்த்தைகள் !
என்னில் புகுந்து இதயத்தை உனது வசமாக்கியது..!
உன் குரல் மட்டும் கேட்க்காமல் போய் இருந்தால்
இன்றய நாள் அர்த்தம் புரியாமலே போய் இருக்கும்!
உன் குரல் மட்டும் கேட்க்காமல் போய் இருந்தால்
இன்றய நாள் அர்த்தம் புரியாமலே போய் இருக்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக