உன் பிறந்த நாள்
பரிசு என்ன வேண்டும்
என்று கேட்டதற்கு
என்ன பரிசாக இருந்தாலும்
வந்து வாழ்த்துக்க்ள்
என்றாய் …
எனக்கு தெரிந்து
என் கவிதை தவிர வேறொன்றும்
இன்று ஜனனமாகவில்லை…
ஆவாரம் பூ போலே,
இல்லாமை இல்லாது
தாழ்வின்றி என்றென்றும்,
பல்லாண்டு வாழ்க
வாழ்த்துகின்றேன் வாழ்த்துகின்றோம் !
பரிசு என்ன வேண்டும்
என்று கேட்டதற்கு
என்ன பரிசாக இருந்தாலும்
வந்து வாழ்த்துக்க்ள்
என்றாய் …
எனக்கு தெரிந்து
என் கவிதை தவிர வேறொன்றும்
இன்று ஜனனமாகவில்லை…
ஆவாரம் பூ போலே,
இல்லாமை இல்லாது
தாழ்வின்றி என்றென்றும்,
பல்லாண்டு வாழ்க
வாழ்த்துகின்றேன் வாழ்த்துகின்றோம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக