வெள்ளி, 25 செப்டம்பர், 2015

புலன்பெயர் இளையோர் !

புலன்கெட்டுக் கிடக்கும் சில புலன்பெயர் தமிழர்களின் ஆள்மைதனத்தையும
செயல் திட்டம்களையும் வன்முறை உணர்வுகளையும் ஏற்க்க மறுத்த தாயகத்தின் தமிழ் மக்களின் தேர்தல் முடிவுகள் !
இன்றிய இளையோகளே யுத்தத்தினால் சீரழிந்து போன எம் மக்களுக்காக உங்கள் பங்களிப்புக்களை வழங்க முன் வாருங்கள். அவர்களது வாழ்வாதாரம் கல்வி துறைசார் சிந்தனைக் குழாமை மீளக் கட்டியெழுப்ப உங்களாலான கடமைப்பாடுகளை தட்டிக்கழிக்காது முன் வாருங்கள்
அதனை விடுத்து தலைகழன்ற தலைமைகளின் கட்டளைகளுக்;கு சதிராட்டம் போடாதீர்கள்.
போராட்டம் என்று உசுப்பிவிட்டால் புலிக்கொடியை தூக்கவும் பிரபாகரனின் உருவப்படத்தை தாங்கவும் புலிச்சின்னம் பொறித்த ரீ சேர்ட்டுக்களை அணிவதாலும் உங்கள் கைகளில் பச்சை குத்துவதும் எமக்கான எம் மக்களுக்கான தேசிய சுயஉரிமை விடுதலை கிடைத்துவிடும்மல்ல
உங்களின் சிந்தனையில் மாற்றங்களை உருவாக்குங்கள் 

கருத்துகள் இல்லை: