வியாழன், 30 அக்டோபர், 2025

பிடித்த சொல்லாடல் கவிதை

 அறிவாலறிந்து செவி மடுப்பாய்

அவன் கூறும் கூற்றை நம்பும் நீ

உன் கூற்றுவன் அவன்தானென உணராமல்

தூண்டில் இரைகண்டு மீன் மாட்டுமாற்போல

மொழிந்ததை உன் நலனுக்கென செவிமடுத்து செயல்படும்

நிந்தன் அறிவு மூயீரையும் பண்டமாற்றுக்கு பகிர்ந்தாயோ???

கருத்துகள் இல்லை: