சிந்தனை தொகுப்பு .- சன் நரேந்திரன்
அறிவாலறிந்து செவி மடுப்பாய்
அவன் கூறும் கூற்றை நம்பும் நீ
உன் கூற்றுவன் அவன்தானென உணராமல்
தூண்டில் இரைகண்டு மீன் மாட்டுமாற்போல
மொழிந்ததை உன் நலனுக்கென செவிமடுத்து செயல்படும்
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக