காற்றான துயரங்கள்
சிந்தனை தொகுப்பு .- சன் நரேந்திரன்
Start முகப்பு
திங்கள், 16 ஜனவரி, 2023
மகன்
என்னிடம் எதோ பேசினான்
பறவையை கண்டவனுக்கு
வானம் தெரிவதில்லை என்றேன்
சிரித்தான் போனான்
வந்தான் மீண்டும் சிரித்தான்
விட்டு விலக்குவதுபோல்
சென்றுவிடடான் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக