ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேணும் - நீ"
உயர்ந்த மனிதனாக’ வாழும் வழிமுறைகளைச் சொல்கிற ,பட்டுக்கோட்டை கல்யாணானசுந்தரத்தின் பாடல் நினைவுகளுடன் இந்த மலர் வெளியீட்டை உணர்கின்றேன்
அன்பு பல்வேறு வகையான விளக்கங்களை கொண்டிருந்தாலும் அது தாய்க்கும் ,மகனுக்கும் ஏற்பட்டிருக்கும் அன்யோன்யம், ஆறுதல் மற்றும் நேர்மறை உணர்வுகளை பிரதிபலிக்கிறது. தோழர் பத்மநாதனின் உறவுமுறை தொகுப்பு
இவ்வுலகில் ஒவ்வொரு மனிதர்களும் துன்பத்தால் துவள்வது இயற்கை, அப்போது மனிதநேயம் கொண்ட மனிதனாக முடிந்த உதவி, பசித்தவற்கு உணவழித்தல், தாகமாய் இருப்போற்கு நீர் கொடுத்தல், வறுமைகோட்டுக்குள் வாழும் மனிதர்கள் கண்டு ஊக்கிவித்தல் , தலைமுறைக்கான உயர் தரம் கற்கும் மாணவர்களின் நன்மை கருதி பிரபல பாட ஆசானாக, சமூகத்தின் தேவைகருதி செயல்பட்டுவரும் ஆசிரியர் தோழர் பத்மநாதன் தன் தாயின் வரலாற்று திறமையை வாழும் காலத்தில் கௌரவித்து
தாயின் பேனாவில் இருந்து வெளியான கையெழுத்துபரிபாஷையை தொகுத்து வெளியில் கொட்டுவந்துளார்
இது சுயசரிதையும் அல்ல... சுயவிளம்பரமும் அல்ல, ஒரு பெண் தான் வாழ்த்த வாழ்நாளில் தனக்கான சவால்களுடன் ஒரு குடும்பதின் தாயாக , சிரியதாயாக, பாட்டியாக ,கற்பியல் ஆசானாக தன் வாழ்வை வாழும் ஒரு அம்மாவின் அன்பு , ஆர்வம், திறமை, தொழில் ஆன காலச்சுவடு
"அழகம்மாவின் தேடல்"
ஆசிரியர் அழகம்மாவின் ஆங்கில மொழி ஆளுமையிழும் அவரது அறிவியல் சிந்தனையில் இருந்தும் எழுதப்பட்ட இந்த ஓரெழுத்து இரு மொழி என்று இலக்கண சொற்களாக இந்த நன்நூலில் அமைந்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக