ஞாயிறு, 23 மே, 2021

 

மேகத்தில் இருந்து
சீறிக் கொண்டு வரும்
மழைத்துளி போல !!
சில நேரங்களில் என்
என் சிந்தனையை
சீறிக் கொண்டு எழுகிறது
என் கவிதைகள் !!

விண்ணில் தொடங்கும் மழைத்துளி
எங்கு விழுகிறோம் என்றுத் தெரியாமல்
அலைந்துக்கொண்டிருக்கிறது அங்கும் இங்குமாய் !
அது போலத்தான்
என் கவிதைகளும் எங்கு விழுவது,யாரிடம் விழுவது
என்று தெரியாமல்
அலைந்துக்கொண்டிருக்கிறது அங்கும் இங்குமாய் !

கருத்துகள் இல்லை: