ஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும்
மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும்
உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...!
****************************************************
எத்தனை பூக்கள் சூடினாலும்
உன்னால் தான் அழகு
அவைகளுக்கு..!
****************************************************
பூகம்பங்களுக்கிடையே
நீ பூத்தாலும்
என் கவிதைகளில்
உனக்கு இடமுன்டு...!
****************************************************
கல்லைத்தான் கொண்டுவந்தார்கள்
இவளை அனுப்பியிருந்தால்
நிலவையே அல்லவா கொண்டுவந்திருப்பாள்..!
****************************************************
எனக்கு எப்போதும் பயமில்லை...
வலிக்கு பயந்திருந்தால்
நான் காதலிக்க அல்லவா பயந்திருக்க வேண்டும்..!
****************************************************

என்ன அதிசயம்
என்ன அதிசயம்
உன் பெயரை உச்சரிக்கும்போதே
உதடுகள் இனிக்கிறது..!
****************************************************

மௌனத்தை தாய்மொழியாக கொண்டவளே...
****************************************************
மௌனத்தை தாய்மொழியாக கொண்டவளே...
உன் மௌனங்களையெல்லாம்
மொழி பெயர்க்கும் அகராதி
என்னிடம் மட்டுமே உள்ளது...!
***************************************************

காகிதத்தில்
***************************************************
காகிதத்தில்
நிறைந்துக்கொண்டிருக்கிறாய் நீ....
மையாக
கரைந்துக்கொண்டிருக்கிறேன் நான்...!
கரைந்துக்கொண்டிருக்கிறேன் நான்...!
****************************************************

எனக்கே தெரியாமல்
ஏதேதோ நடக்கிறது...
காதல் உள்பட...!
***************************************************

எனக்கே தெரியாமல்
ஏதேதோ நடக்கிறது...
காதல் உள்பட...!
***************************************************
இனிமேல் நீ தரும்
தண்டனைகள் எல்லாம்
முத்தங்களாகவே இருக்கட்டும்....!
**********************************************

எவ்வளவு நேரம் என்றாலும்
உனக்கான காத்திருப்புகள்
எனக்கு சுகமானவையே...!
***********************************************

யாருக்கும் தெரியாமல்
ஒவ்வொறு சாயங்காலமும்
என்னை மரணப்படுத்துகிறது
உன்னை நினைவுபடுத்தி....!
தண்டனைகள் எல்லாம்
முத்தங்களாகவே இருக்கட்டும்....!
**********************************************
எவ்வளவு நேரம் என்றாலும்
உனக்கான காத்திருப்புகள்
எனக்கு சுகமானவையே...!
***********************************************
யாருக்கும் தெரியாமல்
ஒவ்வொறு சாயங்காலமும்
என்னை மரணப்படுத்துகிறது
உன்னை நினைவுபடுத்தி....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக