காற்றான துயரங்கள்
சிந்தனை தொகுப்பு .- சன் நரேந்திரன்
Start முகப்பு
திங்கள், 20 அக்டோபர், 2014
மீன் பாடும் தேன் நாடு
போரில் தோற்ற சடலங்கள்
கடலில் தூக்கியெறியப்பட்டன.
சலனமற்ற நீர் எதையும் கழுவுவதில்லை.
கடலடியில் ஆவிகள் இன்னமும் அமைதியின்றி அலைகின்றன.
கடலலைகளின் இடைவெளியில் கேட்க முடிகிறது
எம் போராளிமக்களின் குரலை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக