திங்கள், 20 அக்டோபர், 2014

மீன் பாடும் தேன் நாடு

போரில் தோற்ற சடலங்கள்
கடலில் தூக்கியெறியப்பட்டன.
சலனமற்ற நீர் எதையும் கழுவுவதில்லை.
கடலடியில் ஆவிகள் இன்னமும் அமைதியின்றி அலைகின்றன.
கடலலைகளின் இடைவெளியில் கேட்க முடிகிறது
எம் போராளிமக்களின்  குரலை !

கருத்துகள் இல்லை: