போராட்டம் என்றவுடன்
பொதியுக்குள் புதைந்தவனுடன்
வேடிக்கையாக தொடங்கிய
கதைகள்
பயங்கர புதிர்களாக முடிவுற்றன !
நாங்கள் எதிர்பார்த்தவர்களை காட்டிலும்
பிரமாண்டமாக வளர்ந்துவிட்டன
கை விடப்பட்ட எதிர்பார்ப்பு.......... ?
யாரோ ஒருவன் நடத்த
பாதசுவடின் மேல் நின்று
வக்காலத்து வாங்குதல்
மக்கள் பாதுகாப்பு அரண் என்று
வாய்மை,
துய்மை ,
நேர்மை ,
சிந்திப்பு
இல்லாத கசங்கின
வெள்ளை வெற்றிதாழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக