சிந்தனை தொகுப்பு .- சன் நரேந்திரன்
ஏகாந்த இரவு
ஆசைமனம் சிறிது தூங்க
ஓய்வெடுத்த பகல்நினைவு
மதுக்கோப்பைக்குள்
தத்தளிக்கும் வண்டு ஒன்றை
காட்சி படுத்துகின்றது
யாவும் இந்த இரவுக்கு மட்டும்
சொந்தமானவை !
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக