ஞாயிறு, 4 அக்டோபர், 2020

காலை நிலம்


காலை தென்றல்

மெல்ல வீச..

கிளையை விட்டு 

விலக போகும் 

பழுத்த இல்லை ஒன்று 

பனியின் குமிழியை 

தங்கி நின்று அசைத்து ஆட 


கண்கள் விரும்புவதை

நான் உணர்கின்றேன் ..!

மனம் விரும்புவதை

நான் யாசிக்கின்றேன் ..!

 

வாழ்வு நேசித்து அமுத சுரபி

 என் நெஞ்சில். 

மிதந்து பின் அமிழ்கிறது.


நம்பிக்கையான நாளாக

அமையட்டும்!


-பங்கிரையான் -

கருத்துகள் இல்லை: