காற்றான துயரங்கள்
சிந்தனை தொகுப்பு .- சன் நரேந்திரன்
Start முகப்பு
ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020
ஏகாந்த இரவு
முதுவேனி பொழுது
செவ்வானம்
தவழும் மேகம்.
அந்தித தாரகை,
அலைமோதும் கடல்
இயற்கையின் கலை
அபிநாகின்றது
மனித உணர்வுகளுடன்
உணரும் காட்சிகள்
இது எனது
அடையாளமற்ற இடங்கள்
அடையாளம் தேடி அலைகிறேன்
என்னை தொடர்கிறது
என் காதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக