
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
நிறைய கவிதைகள் படித்து...
நிறைய நிகழ்வுகளை நினைத்து...
பாதிக்கப்பட்டு.. ..
இப்படி பலவித அனுபவங்களில்
எனக்குள் எழுந்த
வார்த்தைக் குவியல்களை சேமித்து வைத்திருக்கிறேன்...
படித்து முடிக்கும் உங்களுக்கு அது கவிதைதானென தோன்றினால்
இந்த வலைப்பூவுக்கு வைத்த தலைப்பில் மகிழ்வேன்...
தொடர்ந்து வாருங்கள்..... இந்தப்பூவை தொட்டுச்செல்லுங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக