வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு இரவு !







மது மலர் கிண்ணம் !
இதழ் பிரித்து உறவாடும் மனம் !
மயங்கித் திரிந்திடும் கண்கள் !
தேடல்களில் தோற்று போன முளைகள்  !
இறந்தகால வலிகளின் நினைவுகள் !
 எதிர்கால ஏக்கங்களின் கனவுகள் !
கவனிக்கப்படாமலே கடந்து செல்கிற 
நிகழ்காலம்  கவிதை நெஞ்சம் !

சண் நரேன் !
Shan Naran

கருத்துகள் இல்லை: