சனி, 14 ஜனவரி, 2012

மனிதன் மனம்!...-ஒரு விசித்திரம்!

மனம் சில நேரம் சந்தோசமாய் இருக்கும்!
மனம் சில நேரம் துக்கமாய் இருக்கும்!
மனம் நல்லவரை தீயவராக மாற்றும்!
மனம் தீயவரை நல்லவராக மாற்றும்!
மனம் ஒரு தீய சக்தியைப் போல நம்மை அழித்துவிடும்!
'மனம்' என்னும் மாய சக்தியை அடக்க
'அறிவு' என்னும் தூய சக்தியை உபயோகிக்க வேண்டும்!
என்றும் எதிலும் எப்போதும் 'அறிவை ' பயன்படுத்தி செயல்களைச் செய்ய வேண்டும்!
மனது சொல்வதை அறிவால் சிந்தித்து செயல்பட்டால் வாழ்கையில் என்றும் நிம்மதி நிலைக்கும்!
மன வியாதி -புற்று நோயை விட கொடியது!
மன வியாதி -இதய நோயை விட கொடியது!
மன வியாதியை அடியோடு தொலைப்போம்!
மன நிம்மதியை அன்போடு பெறுவோம்!
அனைவரும் வாழ்க மன நிம்மதியுடன்!

கருத்துகள் இல்லை: